Sunday 30 September 2018



கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-3          
                  

      
பாடல்-3     
        கிடாவிருந்து
                    இயக்கம்:A.தமிழ் செல்வன்
                         இசை  : நல்லதம்பி
                         பாடல் :கவிஞர் செல்வராஜா
 
தொகையறா/
அய்யனாரு துணையிருக்க
அம்பிகையும் வழிநடத்த
ஆண்டிப்பட்டியார் கெடா தோத்ததடா….
நம்ம….
அரசம்பட்டியார் கெடா ஜெயிச்சதடா

டேய்….கொஞ்சம்….பொத்து

ஏய்அங்க என்னடி பண்றீங்கநல்லா
குலவையை கொழைச்சி  அடிங்கடி


குலவை: ……..    …………  …………….













பல்லவி/
வீச்சருவாள் மீசக்காரன்
வீரமுள்ள ரோசக்காரன்
வாழையடி வாழையா
மானங்காக்கும் வீரன்தான்

வாழையடி வாழையா
மானங்காக்கும் வீரன்தான்

அய்யனாரு துணையிருக்கதுணையிருக்க
அம்பிகையும் வழிநடத்த…. வழிநடத்த

அய்யனாரு துணையிருக்கதுணையிருக்க
அம்பிகையும் வழிநடத்த…. வழிநடத்த

உருமி மேளம் கல கலக்க
கரக ஆட்டம் தள தளக்க
கெடா விருந்து மண மணக்க
ஊரு ஜனம் கிறு கிறுக்க

தோத்து போன ஆடு இங்கே
ஜெயிக்குதடி குழம்புக்குள்ளே
                           (வீச்சருவாள்







சரணம்/1
பொட்டு வைச்சு பூவும் வைச்சு
கன்னிப் பொன்னு காத்திருக்கு
கன்னிப் பொன்ன பார்த்திடத்தான்
காளை எல்லாம் காத்திருக்கு

பொட்டு வைச்சு பூவும் வைச்சு
கன்னிப் பொன்னு காத்திருக்கு
கன்னிப் பொன்ன பார்த்திடத்தான்
காளை எல்லாம் காத்திருக்கு

வண்டி வேடிக்கை இங்கு
வர்ண ஜாலம் காட்டுதே
ரங்க ராட்டிணம் எல்லாம்
சந்தோ சத்தைக் கூட்டுதே

கலைக் கட்டுதே எங்க ஊருடா
ஆண்டிப்பட்டியே வந்து பாருடா

உருமி மேளம் கல கலக்க
கரக ஆட்டம் தள தளக்க
தோத்து போன ஆடு இங்கே
ஜெயிக்குதடி குழம்புக்குள்ளே








சரணம்/2
நாட்டுக் கோழி வாசனைத் தான்
சுண்டித் தானே இழுக்குதே
சுதியைத் தான் ஏத்திக் கிட்டேன்
ரெண்டு ரெண்டா தெரியுது

நாட்டுக் கோழி வாசனைத் தான்
சுண்டித் தானே இழுக்குதே
சுதியைத் தான் ஏத்திக் கிட்டேன்
ரெண்டு ரெண்டா தெரியுது


நல்லி எழும்ப கொஞ்சம்
உறிஞ்சி பாரு சூப்பரு
எல்லோ ருக்குமே இந்த
விருந்து தானே ஆப்பரு

கலக்கட்டுதே எங்க ஊருடா
ஆண்டிப்பட்டியே வந்து பாருடா



Saturday 29 September 2018


கவிஞர் செல்வராஜா வின் திரையிசைப் பாடல்கள்-2          



பாடல்-2
படம்:   மதுரை TO தேனி (பாகம்-2)
                                     இயக்கம்: S.P.S குகன்
                                            இசை  : சரவண கணேஷ்
                                           பாடல்  : கவிஞர் செல்வராஜா



பல்லவி/
நீதானா அது நீதானா
என் நினைவெல்லாம் நீதானா
தீம்தனா தக தீம்தனா
என் இசையெல்லாம் நீதானா
காதல் காதோரம் சொல்லி
உயிரை சேதாரம் செய்வாய்
ஏதும் அறியாத என்னில்
வந்தாயே……நீ
நீதானா  அது நீதானா
என் நினைவெல்லாம் நீதானா

சரணம்/1
சிலசில மாயம் செய்தாய்
கனவில் காயம் செய்தாய்
உயிரில் ஊர்வலம் வந்தாய்
நீயே நீயேதான்

எதுவரை ஆசை போகும்
அதுவரை நெஞ்சம் நீளும்
கொஞ்சம் கொஞ்ச வருவாய்
நீயே நீயேதான்


ஈர சாரல் போல என்னை நீயும்
போர்த்தி கொள்வாயா
வண்ண சாயம் பூசி என்னை நீயும்

நித்தம் கொல்வாயா
நீதானா நீதானா நீதானா நீதானா
நீதானா அது நீதானா
என் நினைவெல்லாம் நீதானா….

சரணம்/2
ஓடும் பஸ்ஸில் ஏறி
ஓரம் சாரம் பார்த்து
காதல் பாடல் கேட்டு
என்னை சீண்டுகிறாய்

பல பல இமெயில் அனுப்பி
சில சில சில்மிஷம் செய்தாய்
தினம் தினம் SMS செய்து
LOVE YOU சொல்வாயா

அந்த FACE BOOK வழியா
நீயும் வந்து காதல் செய்வாயா
என்றும் சாட்டிங் செய்து
விடிய விடிய என்னை கொல்வாயா
  
அந்த FACE BOOK வழியா
நீயும் வந்து காதல் செய்வாயா
என்றும் சாட்டிங் செய்து
விடிய விடிய என்னை கொல்வாயா 

கொல்வாயா….கொல்வாயா
கொல்வாயா….கொல்வாயா
    நீதானாநீதானாநீதானா
    நீதானா….நீதானா                          


Friday 28 September 2018

கவிஞர் செல்வராஜா வின் 
திரையிசைப் பாடல்கள்-1

பாடல்-1                   மதுரை TO தேனி (பாகம்-2)
                                     இயக்கம்: S.P.S குகன்
                                            இசை  : சரவண கணேஷ்
                                           பாடல்  : கவிஞர்செல்வராஜா


தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
சூப்பர் பாட்டு சூப்பர் ஹிட்டு
செம டான்ஸ் செம ஹாட்டு

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
கும்மாளமா ஆட்டம் போடு
குத்து பாட்டு கும்மு ஹிட்டு

படம் எடுக்க போறோம்
படம் எடுக்க போறோம்
பட பட படம் எடுக்க
படம் எடுக்க  போறோம்

பல்லவி/
நாங்க இளைஞருங்க
நல்ல கலைஞருங்க
எடுக்க போறோமே
சினிமா சினிமாதான்

இளமை துடிப்பிருக்கு
நமக்கும் வாய்ப்பிருக்கு
சிகரம் தொடுவோமே
இனிமே இனிமேதான்
Chorous
படம் எடுக்க போறோம்
படம் எடுக்க போறோம்
பட பட படம் எடுக்க
படம் எடுக்க போறோம்

காலம் கனிஞ்சதடா
கனவும் பலிச்சதடா
நாங்க எடுப்போமே சினிமா சினிமாதான்
ஊரே பாராட்டும்
உலகே சீராட்டும்
எங்க எதிகாலம் இனிமே இனிமேதான்

சரணம்/1
அந்த காலம் இந்த காலம்
எந்த காலம் வந்தாலும்
உடனே காதல் வரும்
சினிமா சினிமாதான்

தட்டு வட முறுக்கு எல்லாம்
காதலிக்கு வாங்கி தந்து
காதல வளர்த்த இடம்
இந்த சினிமாதான்

சித்தாட கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாட வந்தாளாம்
சித்தாட கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாட வந்தாளாம்
சரணம்/2
பேமிலி டச் இருக்கும்
காமெடி நிறைஞ்சிருக்கும்
சூப்ப்பர் ஹிட்டு தானே
எங்க சினிமாதான்

பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாலே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாலே

கவலையோடு வந்தவங்க
கவலை மறந்து போவதெல்லாம்
கலையை வார்த்தெடுக்கும்
இந்த சினிமாதான்

கொல கொலயாய் முந்திரிக்காய்
நரிய நரிய சுத்திவா
கொல கொலயாய் முந்திரிக்காய்
நரிய நரிய சுத்திவா
சுத்திவா சுத்திவா சுத்திவா சுத்திவா
சுத்திவா சுத்திவா சுத்திவா சுத்திவா
படம் எடுக்க போறோம்
படம் எடுக்க போறோம்
பட பட படம் எடுக்க
படம் எடுக்க போறோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட